75 ஆவது சுதந்திர தினம், இந்திய மாணவர் சங்கத்தின் 26 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆகஸ்ட் 19 வெள்ளியன்று இராமநாதபுரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.ராஜா துவக்கி வைத்தார். மாணவர்கள் பலர் இரத்த தானம் செய்தனர்.