districts

img

மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முந்தைய வன்முறையை பாஜக தொடங்கியுள்ளது

மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முந்தைய வன்முறையை பாஜக தொடங்கியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆனால் ஆளுநர் மாநில அரசை குற்றம்சாட்டுகிறார். பாஜக அறிவித்துள்ள பெரும்பாலான வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் வன்முறை மோசமாக வெடிக்கும்.