நாகர்கோவில், செப்.22- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை தொகுத்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் மக்கள் விசாரணை மன்றம் சுவாமியார் மடத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் சகாய ஆன்றனி தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது முன்னிலையில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, வட்டார செயலா ளர் வில்சன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகி யோர் பேசினர். ஏராளமானோர்கலந்துகொண்டனர்.