districts

img

காவல்துறை சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி,ஆக. 18 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத் தில் எஸ்பி பாலாஜி சரவ ணன் தலைமையில் வியாழ னன்று “நல்லிணக்க நாள்” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை யில் உறுதிமொழி எடுக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, மாவட்ட குற்ற ஆவணக் காப்பக பிரிவு காவல் துணை கண் காணிப்பாளர் பிரேமானந் தன், காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணி யம்மாள், மாவட்ட காவல் துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சிவஞான மூர்த்தி, குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரி யப்பன், மாரிமுத்து, மயில் குமார் உள்ளிட்ட அமைச்சுப் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;