districts

img

மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லம் : நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப். 9 - “மாநிலத்தின் பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். எனவே, மூத்த குடிமக்கள் பரா மரிப்புச் சட்டத்தின் படி தமி ழகத்தில் உள்ள மாவட்டங் கள் தோறும் ஆதரவற்ற முதி யோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொட ரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதி பதிகள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களி லும் குறைந்தது ஒரு முதி யோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்கு மாறு அரசுக்கு உத்தரவிட்டு ள்ளனர். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத் தப்படுவது விதிமீறும் செயல் ஆகும் எனவும் நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.