இராஜபாளையம் நகராட்சி ஜெயஜோதி மில் உட்பட 48 இடங்களில் 32 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற துணை த்தலைவர் கல்பனா, நகர்நல அலுவலர் சரோஜா சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர் ஷ்யாம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இராஜபாளையம் நகராட்சி ஜெயஜோதி மில் உட்பட 48 இடங்களில் 32 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற துணை த்தலைவர் கல்பனா, நகர்நல அலுவலர் சரோஜா சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர் ஷ்யாம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.