districts

img

திண்டுக்கல்லில் சிஐடியு 11-ஆவது மாவட்ட மாநாடு பேரணி

திண்டுக்கல்லில் சிஐடியு 11-ஆவது மாவட்ட மாநாடு பேரணி நாகல்நகரில் துவங்கியது. பேரணியில் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலத் துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநிலச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்டத் தலைவர் கே.பிரபாகரன், பொருளாளர் தனசாமி, மாநிலக் குழு உறுப்பினர் சோ.மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.