districts

img

திரிபுராவில் மதவெறிக் கும்பலின் பயங்கரவாதச் செயலைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.1-   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு- திரிபுரா மாநிலத்தில் மத வெறி பாஜக கும்பலின் பயங்  கரவாத செயலைக் கண்  டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  புதுக்கோட்டை சின்  னப்பா பூங்கா அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்  குழு உறுப்பினர் மதுக்கூர்  ராமலிங்கம், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்பு மணவாளன், கே.சண்முகம்,  சு.மதியழகன், துரை.நாரா யணன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் க.முகமதலிஜின்னா, ஆர்.வி.ராமையா, சி.ஜீவா னந்தம், வி.ரெத்தினவேல், தென்றல் கருப்பையா, அ. மணவாளன், பி.வீரமுத்து, டி.சலோமி, பி.சுசிலா, சி. மாரிக்கண்ணு, எஸ்.பாண்  டிச்செல்வி, என். பக்ருதீன்,  கே.தங்கராஜ்  நகர்ச் செயலா ளர் ஆர்.சோலையப்பன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.