districts

img

மார்ச் 28, 29 வேலை நிறுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 வேலை நிறுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் கணபதி, முகமதலிஜின்னா. சிங்கமுத்து, ஏ.ராஜேந்திரன், தங்கராஜ், கோபால், மாவட்ட கவுன்சிலர் மணிமொழியன், ரெத்தினம் உள்ளிட்ட பலர் போக்குவரத்து பணிமனை முன்பு, கட்டுமாவடி சாலை முக்கம், பேருந்து நிலையம் உள்பட பல இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.