பொன்னமராவதி, ஜூலை 21- பொன்னமராவதி ஒன்றியம் ஆல வயலில் உள்ள நெல்கொள்முதல் நிலை யம் துவங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. எனவே, நெல் சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள், கிராம நிர்வாக அலுவல ரிடம் அடங்கல் சான்று பெற்று கணினி சிட்டா, ஆதார், ரேசன் அட்டை, வங்கிப் புத்தகம் ஆகியவற்றின் நகலை ஆல வயல் கருமங்காடு நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து அரசு நிர்ண யித்த விலையில் நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் தெரிவித் துள்ளனர்.