districts

img

உதகை: லஞ்சம் வாங்கிய செயற்பொறி உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை

நீலகிரி மாவட்டம், பந்தலூர், சேரம்பாடி ஊரக வளர்ச்சி முகாமில் உள்ள நூலக கட்டுமான பணிக்காக செயற்பொறி உதவியாளர் ஆறுசாமி என்பவர் 2007-2008ஆம் ஆண்டு எஸ்.ஜி.ஆர் என்ற திட்டத்தில் பணிக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்ததாரரிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக 18-9-2008ஆம் ஆண்டு கைது செய்து உதகை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

இன்று 30-11-2021 உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீதர், ஆறுசாமிக்கு  7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்தார்.  

;