districts

img

குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த அத்திப்பள்ளியில் உள்ள ஆதிவாசி மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு பற்றியும்,  பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், தற்கொலை தடுப்பு குறித்தும் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுசீலா உள்ளிட்ட காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

;