திருவாரூர், டிச.23- திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (சத்துணவு) பிரிவு அலுவலக பயன்பாட்டில் இருந்த தற்போது முதிரிந்த நிலையில், கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஜீப் எண். டிஎன் 09 ஜி 0584-ஐ ஏலம் விட உத் தேசிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சி யரகம், மூன்றாம் தளத்தில் உள்ள சத்துணவு பிரிவு அலு வலகத்தில் டிசம்பர் 26 அன்று மாலை 3 மணியள வில் ஏல அலுவலர் முன்னி லையில் ஏலம் நடைபெறும். ஏலம் கோருபவர் ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு கலந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங் களுக்கு மாவட்ட ஆட்சியர கம், சத்துணவு பிரிவு அலுவ லகத்தில் (அலுவலக நேரத் தில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை) பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.