districts

img

கேப்சூல் முறையில் நெல் நடவு விவசாயிகளுக்கு விளக்கம்

திருவள்ளூர், மார்ச் 5- ராணிப்பேட்டை மாவட்டம், தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாண விகள், திருவள்ளூர் சுற்று வட்டார கிராமங்களில் தங்கி தாங்கள் பயின்ற துறை சார்ந்த , கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக் கான  தொழில் முறைகள் குறித்து, பயிற்சி அளித்து வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக,கீழானூர் கிராமத்தில் நானோ யூரியா, உயிர் உரம், உயிர் பூச்சிகொல்லி,கேப்சூல் முறையில் நெல் நடவு குறித்து செயல்முறை விளக்கம் அளித்த னர். இதில் கிராம நிர்வாக அலுவலர், துணை வேளாண் அலுவலர், ஊர் தலைவர், விவசாய பெருமக்கள் ஆகியோர்  பங்கேற்றனர்.