டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்றுக் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.நாகராஜ், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், அ.சேகர், எஸ்.ஆனந்தன், கே.சரவணன், கமலக்கண்ணன், டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.