திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் மின் வாரிய அலுவலக வளாகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்காக வியாழனன்று (ஜன.4) ஊழியர்களிடம் உண்டியல் நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டது. ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்று ரூ.18 ஆயிரம் வழங்கினர். காங்கேயன், பாலாஜி, பரமசிவம்(சிஐடியு), கண்ணன், ஆனந்தன்(சிபிஎம்) ஆகியோர் இதில் பங்கேற்றனர்.