திருப்பூரில், இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளையின் இயக்குநர் கவிதா ஜெனார்த்தனன் 15 ஆயிரத்து 100 முககவசங்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் செவ்வாயன்று வழங்கினார். இதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெனார்த்தனன், மனோஜ், விவேக், ஸ்வர்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.