districts

img

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் முகக்கவசங்கள் வழங்கல்

திருப்பூரில், இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளையின் இயக்குநர் கவிதா ஜெனார்த்தனன் 15 ஆயிரத்து 100 முககவசங்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் செவ்வாயன்று வழங்கினார். இதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெனார்த்தனன், மனோஜ், விவேக், ஸ்வர்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;