districts

கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு

திருப்பூர், மே 9- திருப்பூர் நெருப்பெரிச் சல் அருகே வாவிபாளை யத்தில் மே 10ஆம் தேதி இன்று முதல் 12ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தின மும் காலை 6 மணி முதல் 8 மணி வரை பொது மக்க ளுக்கு கபசுர குடிநீர் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்றுப் பர வல் அதிகரித்து வரும் நிலை யில், நோய் எதிர்ப்புச் சக் தியை அதிகரிக்க அனை வரும் கபசுர குடிநீரை குடிப் பது பலனளிக்கும், வீட்டில் ஒருவர் கபசுர குடிநீரைப் பெற்றுச் சென்று குடும்பத் தில் அனைவரும் பருகும் படி மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப் பினர் ஆ.சிகாமணி கூறியுள் ளார்.

;