districts

“என் வாழ்க்கை என் சுத்தமான நகரம்” விழிப்புணர்வுப் பிரச்சாரம்

முசிறி, மே21-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகராட்சி சார்பில் “என் வாழ்க்கை  என் சுத்தமான நகரம்”  விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற பிரச் சாரத்தில்  மறு பயன்பாடு கழிவுகளைக் குறைத்தல் பற்றி எடுத்துரைக் கப்பட்டது.  விழிப்புணர்வுப் பிரச்சாரம் சிவன் கோவில், பார்வதி புரம் , புதியபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.  நகர் மன்றத் தலைவர் கலைச்செல்வி, சுகாதார ஆய்வாளர் மலையப்பன், மேற்பார்வையாளர் சையத், களப்பணி உதவியாளர்  தனுஷ், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பரப்புரையாளர்கள், அலு வலகப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.