districts

img

உலக காசநோய் தடுப்பு தினம்

உலக காசநோய் தடுப்பு தினத்தை  முன்னிட்டு கரூரில் நடைபெற்ற காசநோய் தின விழிப்புணர்வுப் பேரணியை  மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குநர்கள் சரவணன்(காசநோய்), சந்தோஷ்குமார் (சுகாதாரப் பணிகள்), அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் குமார், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;