districts

img

மகளிர் தின ஆலோசனைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.13- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பில் மக ளிர் தின விழா குறித்த ஆலோசனைக் கூட்  டம் திருச்சி உறையூரில் உள்ள தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலக வளாகத்தில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு மாதர் சங்க மாநகர் மாவட்  டச் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்  தார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாநிலச் செயலா ளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். புறநகர் மாவட்ட செயலாளர் கோமதி நன்றி கூறினார். கூட்டத்தில் மகளிர் தின விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகர் மாவட்  டத் தலைவர் பொன்மகள், புறநகர் மாவட்ட தலைவர் லிங்கராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.