மயிலாடுதுறை, டிச.27 - மயிலாடுதுறை மாவட் டம் குத்தாலத்தில் பழங்குடி யின சமூகத்தை சேர்ந்த 50 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் தங் களை இணைத்துக் கொண்ட னர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வர வேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, குத்தாலம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சுந்தர் தலைமை வகித்தார். கட்சி கொடியினை பி.சீனிவாசன் ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஸ்டாலின், ஒன்றிய செய லாளர் சி.விஜயகாந்த், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பாஸ்கரன், வைர வன், ராமகுரு ஆகியோர் கட்சியில் இணைந்தவர் களை சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தி பேசி னர். நிறைவாக நகர குழு உறுப்பினர் வினோத் நன்றி கூறினார்.