தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.