districts

img

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணி

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.