மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.