districts

img

தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தல்

பெல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.17- தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த முன்வடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி பெல் சிஐடியு சார்பில் திங்களன்று பெல் எச்ஆர்டிசி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பெல் சிஐடியு செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்டத் தலைவர் சம்பத், பெல் சிஐடியு துணைத்தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.