districts

img

திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக மாதவன் பணிபுரிகிறார்

திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக மாதவன் பணிபுரிகிறார். இவர் தனது பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, கடந்த ஜன.26 அன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.