ஓசூர் வட்டம், ஒன்னல்வாடி, பாலிகானப்பள்ளி, பாகலூர், மூக்கண்டப்பள்ளி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த இடம்,வீடு இல்லாமல் குடும்பத்துடன் வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு ஓசூர் வட்டாட்சியர்,சாராட்சியர் அலுவலகங்களில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை கேட்டு செவ்வாயன்று மனு அளித்தனர்.