districts

img

4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறி, எல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள்

4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறி, எல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலி குடங்களை தலையில் வைத்து, முழக்கம் எழுப்பினர்.