4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறி, எல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள் நமது நிருபர் செப்டம்பர் 23, 2024 9/23/2024 9:41:03 PM 4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறி, எல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலி குடங்களை தலையில் வைத்து, முழக்கம் எழுப்பினர்.