திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முன்பு, மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவர் படுகொலையை கண்டித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் கோபி தலைமையில், மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.