districts

img

சிபிஎம் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளராக சக்திவேல் தேர்வு

பெரம்பலூர், அக்.8 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய 9  ஆவது பிரதிநிதிகள் மாநாடு கை.களத்தூரில் நடை பெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் எ.முருகேசன் தலைமை வகித்தார்.  மூத்த தலைவர் சி.கோவிந்தன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.  மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செய லாளருமான சாமி.நடராஜன்  பேசினார். இதில் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளராக கே. எம்.சக்திவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்களாக ஜி. கிருஷ்ணமூர்த்தி, டி.அறிவழ கன், எஸ்.பிரியா, ஆர்.சதா சிவம், பி.செல்வராஜ், டி.சீனி வாசன், ஏ.முருகேசன், டி. சுப்பிரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மாவட்டச் செயலா ளர் பெ.ரமேஷ் புதிய நிர்வா கிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.