கரூர் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தாந்தோணி அரசு கலைக் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. இதனை தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவார் நேரில் பார்வையிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன்.