உலக வன தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட வன அலுவலர் க.அறிவொளி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.