districts

img

புரட்சியாளர் சேகுவேரா நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம், திருக்கடையூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சியாளர் சேகுவேரா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தரங்கம்பாடி ஒன்றியக் குழு அலுவலகத்தில் (திருக்கடையூர்) கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஏற்றி வைத்து, சேகுவேரா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.