திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ் வணக்கம்பாடி கிராம மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் மயானத்தை, வருவாய்த்துறையினர் ஆதரவுடன் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.