districts

img

சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றுக! பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்,பிப்.21-  திருவாரூர் மாவட்டத்தில்  குடவாசல் - கொரடாச்சேரி சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதில் அபிவிருத்தீசுவரம் - பத்தூர்  என்ற பகுதி யில் 9 மின்கம்பங்களை அகற்றாமல் சாலைப்பணி நடை பெறுகிறது. ஆனால் மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியமோ நெடுஞ்சாலைத்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி, சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.