தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றிய முருகேசன் மரணமடைந்தார். இதையொட்டி, அவரது குடும்பத்திற்கான காப்பீட்டுத் தொகையை அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன் வழங்கினார்.