கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அரியலூர் மாவட்டம், கூவத்தூரிலுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், செவ்வாயன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், 46 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.