தஞ்சாவூர், ஆக.20 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், உழவன் உரிமை சந்தா வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்தி ரன் சந்தாவைப் பெற்றுக் கொண்டு, விவசாயிகள் இன்றைய நிலையில் சந்திக் கும் பிரச்சனைகள் குறித்து பேசினார். பேராவூரணி ஒன்றியச் செயலாளர் சி.ஆர்.சிதம்பரம் 20 சந்தா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி. ஆர்.கே.செந்தில்குமார் 25 சந்தாவை வழங்கினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் வே.ரெங்கசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, கோரா, வி.ஆர்.கே.செந்தில் குமார், வீ.கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவோ ணம் ஒன்றியத்திலும் உழ வன் உரிமை சந்தா வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.