கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நமது நிருபர் மார்ச் 5, 2024 3/5/2024 12:00:00 AM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார்.