districts

img

காணாமல் போன குளங்கள், வாய்க்கால்கள் கண்டுபிடித்துத் தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 21-  மயிலாடுதுறை மாவட்  டம் தரங்கம்பாடி அருகே யுள்ள இலுப்பூர் ஊராட்சி யில் காணாமல் போன குளங் கள், வாய்க்கால்களை கண்டுப்பிடித்துத் தரக்கோரி இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் டி.சிம்சன்,  மாவட்டக்குழு உறுப்பி னர்கள் காபிரியேல், அம்மை யப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.ராணி, ஆசிக் ரஹ்மான், கிளைச் செயலாளர்கள் பால கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் எஸ்.ராஜேந்திரன், மகாலிங் கம் உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், வீர சோழன் ஆற்றில் கலக்கும் கழிவு நீர்களை தடுக்க வேண் டும், காணாமல் போன முனி வலங்குடி பேருந்து நிலை யத்தை கண்டுபிடித்து அதே  இடத்தில் பேருந்து நிலை யம் கட்ட வேண்டும், ஊராட்சிக் குட்பட்ட கிராமப்புற, உட்புற  சாலைகளை சாதிய பாகு பாடு பார்க்காமல் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்  கைகளை வலியுறுத்தி ஏரா ளமானோர் கலந்துக் கொண்டு முழங்கினர்.

;