திருச்சிராப்பள்ளி, ஏப்.30-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயி றன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 749 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.4.08 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினர். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வரு வாய் அலுவலர் அபிராமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.