districts

img

சிஐடியு - ஏஐடியுசி இணைந்து நடத்திய மே தின பொதுக்கூட்டம் மன்னார்குடி பந்தலடியில் அமைப்பு

மே தினத்தையொட்டி தேசம் காக்க தொழிலாளர் உரிமை மீட்க பொது கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஆ.இன்பஒளி ஆகியோர் தலைமை தாங்கினர். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆ.சௌரிராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்,சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.