மன்னார்குடி, மார்ச் 7- மன்னார்குடி அசோகா சிசுகா மெட்ரிக் பள்ளியின் 38- ஆவது ஆண்டு விழா பெற்றோர்கள்-மாணவர்கள் பங்கேற்புடன் நடை பெற்றது. பள்ளியின் தாளா ளர் எம்.ஜி.வெங்கடராஜன் தலைமை வகித்தார். மன் னார்குடி நகராட்சி ஆணை யர் சிந்து கிருஷ்ணன், பாரதி தாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.குபேந்திரன் சிறப்பு ஆகியோர் கருத்து ரையாற்றினர். பள்ளி மாண வர்களின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. ஆண்டு விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள், கேட யங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.