திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் கேலோ இந்தியா போட்டியில் மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டார். மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.