districts

img

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் இல்ல திருமண விழா

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன்-ஆனந்தி தம்பதியின் மகளுக்கும், அம்மாசத்திரம் கு.கலையரசு -தையல்நாயகி தம்பதியின் மகனுக்கும் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திருமணம் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். மண விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சா.சி.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், தலைமை அரசு கொறடா கோ.வி.செழியன், துரை.சந்திரசேகரன், பூண்டி.கலைவாணன், திருச்சி மேயர் அன்பழகன், தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.