districts

img

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் தெற்கு கிராமம் பழைய ஜெயங்கொண்டம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் தெற்கு கிராமம் பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.