பாபநாசம், பிப்.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டா ரப் பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம், கூட்ட மாகத் திரிகின்றன. இவை சாலைகளில் சண்டை யிட்டுக் கொண்டு, வாக னங்களில் செல்பவர் களைத் துரத்துகின்றன. இதனால் விபத்து நேர் கிறது. தோல் வியாதி யுள்ள நாய்களும் சுற்றித் திரிகின்றன. இதனால், பாபநாசம் அரசு மருத்து வமனையில் நாய்க்கடி ஊசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. நாய்களின் எண் ணிக்கையை கட்டுப் படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.