districts

img

ஆவின் பால் விற்பனையகம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள இலுப்பூர் ஊராட்சி, சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் புதிதாக ஆவின் பால் விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் புதிய ஆவின் பால் விற்பனையகம் திறப்பு விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு ஆவின் பால் விற்பனையகத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.