தஞ்சாவூர், ஜூன் 13-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி யளிப்புப் பொதுக்கூட்டம் திருவையாறில் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.மதி யழகன் தலைமையில் நடை பெற்றது. எம்.ராம் முன் னிலை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி புற நகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கே.பக்கிரி சாமி, ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
எம்.பழனி அய்யா, கே. மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ் குமார், எம்.கதிரவன், என். அறிவழகன், என்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது.