புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 1438 அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கையடக்க கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி தலைமை வகித்தார்.